இந்தியா

காபூலில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 10 பேர் காயம்

IANS

காபூலில் சாலையோர குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

இன்று காலை சுகாதார ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தைக் குறிவைத்து சாலையோர குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மத்திய மாகாணமான பஞ்ச்ஷீரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த சுகாதார ஊழியர்கள் குண்டுவைத்துத் தாக்க முயன்றதாக கலகனின் மாவட்ட ஆளுநர் அப்துல் கஃபூர் போபல்சாய் தெரிவித்தார்.

இருப்பினும், குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவித்தனர். 

குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT