காபூலில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 10 பேர் காயம் 
இந்தியா

காபூலில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 10 பேர் காயம்

காபூலில் சாலையோர குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

IANS

காபூலில் சாலையோர குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

இன்று காலை சுகாதார ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தைக் குறிவைத்து சாலையோர குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மத்திய மாகாணமான பஞ்ச்ஷீரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த சுகாதார ஊழியர்கள் குண்டுவைத்துத் தாக்க முயன்றதாக கலகனின் மாவட்ட ஆளுநர் அப்துல் கஃபூர் போபல்சாய் தெரிவித்தார்.

இருப்பினும், குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவித்தனர். 

குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT