இந்தியா

கரோனா தொற்று பரவல்: 3 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக 3 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மணிப்பூர், சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT