நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை 
இந்தியா

நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை

நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் இது தொடர்பாக பேசிய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், முதல் தவணையாக 13.76 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்ட தவணையாக 3.96 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் இதுவரை மொத்தமாக 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் முன்களப் பணியாளர்களுக்கு 2.22 கோடியும், சுகாதாரப் பணியாளர்களுக்கு 1.62 கோடியும், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு 13.53 கோடியும், 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு 34.81 கோடி கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT