முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Updated On : 14 மே, 2021 at 12:40 PM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

தண்டேவாடா பகுதியில் மஸ்தல்னர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை  நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறுகையில், இன்று காலை 7: 30 மணியளவில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள், இரண்டு கிலோ வெடிமருந்து, கம்பிகள் உள்ளிட்ட பிற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.