முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

தண்டேவாடா பகுதியில் மஸ்தல்னர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை  நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறுகையில், இன்று காலை 7: 30 மணியளவில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள், இரண்டு கிலோ வெடிமருந்து, கம்பிகள் உள்ளிட்ட பிற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →