இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை

DIN

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

தண்டேவாடா பகுதியில் மஸ்தல்னர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை  நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறுகையில், இன்று காலை 7: 30 மணியளவில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள், இரண்டு கிலோ வெடிமருந்து, கம்பிகள் உள்ளிட்ட பிற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயத்தினால்தான் பாஜக சிறைக்கு அனுப்பியது: கேஜரிவால் பேச்சு!

தாமதமாகும் விடுதலை - 2 படப்பிடிப்பு!

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டன அறிக்கை

அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி: பாரிஸில் என்ன நடந்தது?

SCROLL FOR NEXT