இந்தியா

ஆன்லைன் கல்வி: பள்ளிகளை பாரத் நெட் மூலம் இணைக்கப் பரிந்துரை?

DIN

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நடத்திய ஆலோசனையில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வீட்டியேலே இருப்பதாலும் இணையவழிக் கல்வியாலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை போக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நடத்திய இந்த ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT