இந்தியா

மிக அதி தீவிர புயலாக கரையை கடக்கிறது டவ்-தே

DIN

மிக அதி தீவிர புயலாக குஜராத்தின் போர்பந்தர்-மதுவா இடையே டவ்-தே இன்றிரவு கரையை கடக்கிறது. 
இன்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள் டவ்-தே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 155 கி.மீ. முதல் 185 கி.மீ. வரை இருக்கும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 
20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் டவ்-தே புயல் தற்போது மும்பையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT