இந்தியா

நாரதா வழக்கில் திரிணமூல் அமைச்சர்கள் கைது: தொண்டர்கள் ஆவேசம்

DIN

நாரதா லஞ்ச வழக்கில் திரிணமூல் அமைச்சர்கள் இருவரை கைது செய்ததால், ஆவேசமடைந்த தொண்டர்கள் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கொல்கத்தாவிலுள்ள சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள் அமைச்சர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நாரதா லஞ்ச வழக்கில் விசாரணைக்காக கொல்கத்தாவிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு பிர்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி ஆகியோருடன் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார்.

45 நிமிட விசாரணைக்குப் பிறகு அமைச்சர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணமூல் தொண்டர்கள் அமைச்சர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT