இந்தியா

தேசியவாத காங்கிரஸின் கேரள மாநில தலைவராக பி.சி.சாக்கோ நியமனம்

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவராக பணியாற்றி வந்த தாமஸ் சாண்டி மறைந்ததைத் தொடர்ந்து தற்காலிகத் தலைவராக டி.பி.பீட்டம்பரன் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் கேரள மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் பி.சி.சாக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30 வரை நீட்டிப்பு!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

SCROLL FOR NEXT