பி.சி.சாக்கோ 
இந்தியா

தேசியவாத காங்கிரஸின் கேரள மாநில தலைவராக பி.சி.சாக்கோ நியமனம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவராக பணியாற்றி வந்த தாமஸ் சாண்டி மறைந்ததைத் தொடர்ந்து தற்காலிகத் தலைவராக டி.பி.பீட்டம்பரன் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் கேரள மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் பி.சி.சாக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT