'யாஸ்' புயல் - அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'யாஸ்' புயல் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா'யாஸ்' புயல் - அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'யாஸ்' புயல் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'யாஸ்' புயல் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (மே24) புயலாக மாறி வலுப்பெறுகிறது. வங்கக் கடலில் உருவாகும் 'யாஸ்' புயல், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீட்புப்படை அதிகாரிகள் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வழியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்