சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சபோத்குமார் ஜெய்ஸ்வால் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.