இந்தியா

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

DIN

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சபோத்குமார் ஜெய்ஸ்வால் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தன் கட்சியைப் போலவே தங்கச்சி மீதும் பாசம் கொண்டிருந்தார்" விஜயகாந்த் குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

பிரமிளா - நான் சந்தித்த பிரபலங்கள் - 38

சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்

குமர குருபர அடிகளார் 400

தில்லையில் ஆடு புலி ஆட்டம்!

SCROLL FOR NEXT