இந்தியா

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

DIN

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சபோத்குமார் ஜெய்ஸ்வால் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT