இந்தியா

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

DIN

ஜார்க்கண்டின் கும்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை பாதுகாப்புப்படையினருக்கும் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அப்பகுதியில் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதாக கூடுதல் இயக்குநர் ஜெனரல் (செயல்பாட்டு) ஆர்.கே. மல்லிக் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT