இந்தியா

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தீவிரத்தால் எந்த ஒரு விழாவையும் பெரிதாகக் கொண்டாட முடியாத நிலையில் தற்போது தொற்று குறைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி , ’தீபாவளித் திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் , நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT