தில்லியில் தொடங்கியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு 
இந்தியா

தில்லியில் தொடங்கியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு

தில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

DIN

தில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெரனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வரும் மாநாட்டை சீனா மற்றும் பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT