இந்தியா

சுற்றுலா வந்தவர்களை அம்பானி இல்லத்தில் இறக்கிவிட்ட கார் ஓட்டுநர்: காரணம்?

DIN


மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த மூவரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். 

இது குறித்து சந்தேகத்தின்பேரில் வாடகைக் கார் ஓட்டுநரைக் கண்டறிந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலா வந்த மூவரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பையில் உள்ள அம்பானியின் அன்டிலியா இல்லம் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். 

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மும்பை காவல் துறையினர் வாடகை கார் ஓட்டுநரைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில், தனது காரில் கூகுள் வரைபடம் பணிசெய்யாததால், வேறொரு கார் ஓட்டுநரிடம் வழிகேட்டு வந்ததாகவும், தவறுதலாக அம்பானி இல்லத்திற்கு வந்ததாகவும் கூறினார். இதனால் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் இந்த இடம் குறித்து விசாரித்ததாகவும் கூறினார்.

காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு, ஓட்டுநரை விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT