இந்தியா

பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை

DIN

பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களில் 20 பேர் விடுதலையாகியிருக்கிறார்கள்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 20 பேர் பாகிஸ்தானின் லந்தி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்களும் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின் தீவிர சோதனைகளுக்குப் பின் மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT