இந்தியாவில் இதுவரை 118.44 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 76,58,203 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,18,44,23,573 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 44,66,37,552 இரண்டாம் தவணை - 19,89,48,841 |
45 - 59 வயது | முதல் தவணை - 18,17,64,052 இரண்டாம் தவணை - 11,33,02,934 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,38,31,778 இரண்டாம் தவணை - 7,53,91,749 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,82,725 இரண்டாம் தவணை - 94,26,512 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,76,833 இரண்டாம் தவணை - 1,63,60,597 |
மொத்தம் | 1,18,44,23,573 |