முகப்பு
இந்தியா

நாட்டில் 119.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 119.38 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
நாட்டில் 119.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 119.38 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  90,27,638 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,19,38,44,741 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  44,85,35,082

இரண்டாம் தவணை -  20,36,38,734

45 - 59 வயது

முதல் தவணை -  18,22,43,827

இரண்டாம் தவணை -  11,46,46,368

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,41,31,257

இரண்டாம் தவணை -  7,60,68,959

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,82,870

இரண்டாம் தவணை -  94,36,705

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,77,133

இரண்டாம் தவணை -  1,63,83,806

மொத்தம்

1,19,38,44,741

முழு கட்டுரையைப் படிக்க →