இந்தியா

மத்தியப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 7 பேர் பலி, 14 பேர் படுகாயம்

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று(அக்.1) காலை பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிந்த் மாவட்டதில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை 7 மணிக்கு குவாலியரிலிருந்து பரேலி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் நேரடியாக மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானதோடு 14 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் 4 பேரை குவாலியர் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் ஓட்டுனரை கைது செய்ததாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT