முகப்பு
இந்தியா

நாட்டில் 92.63 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 92.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
நாட்டில் 92.63 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 92.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 43,09,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  92,63,68,608 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  37,46,12,592

இரண்டாம் தவணை -  9,41,31,072

45 - 59 வயது

முதல் தவணை -  16,30,05,166

இரண்டாம் தவணை -  8,04,01,016

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,32,00,268

இரண்டாம் தவணை -  5,81,21,353

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,74,457

இரண்டாம் தவணை -  89,67,785

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,56,797

இரண்டாம் தவணை -  1,51,98,102  

மொத்தம்

92,63,68,608

முழு கட்டுரையைப் படிக்க →