இந்தியா

நாட்டில் 95.19 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 95.19 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 46,57,679 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  95,19,84,373 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  38,42,48,233

இரண்டாம் தவணை -  10,19,06,145

45 - 59 வயது

முதல் தவணை -  16,55,10,602

இரண்டாம் தவணை -  8,31,07,859

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,45,16,927

இரண்டாம் தவணை -  5,95,78,096

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,75,239

இரண்டாம் தவணை -  90,23,632

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,58,791

இரண்டாம் தவணை -  1,53,58,849

மொத்தம்

95,19,84,373

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT