முகப்பு
இந்தியா

நாட்டில் 97.14 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 97.14 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
நாட்டில்  97.14 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
பகிர்:

இந்தியாவில் இதுவரை 97.14 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30,26,483 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  97,14,38,553 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  39,11,64,632

இரண்டாம் தவணை -  10,81,79,876

45 - 59 வயது

முதல் தவணை -  16,72,35,490

இரண்டாம் தவணை -  8,52,83,655

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,54,86,278

இரண்டாம் தவணை -  6,08,00,831

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,75,695

இரண்டாம் தவணை -  90,66,113

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,61,142

இரண்டாம் தவணை -  1,54,84,841

மொத்தம்

97,14,38,553

முழு கட்டுரையைப் படிக்க →