இந்தியா

ஜெ.பி. நட்டா தலைமையில் தொடங்கியது பாஜக தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம்

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டாவின் தலைமையில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் குறித்த வியூகங்களை வகுக்க தேசிய நிர்வாகிகளின் கூட்டம் தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும், இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூலில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT