முகப்பு
இந்தியா

நாட்டில் 99.12 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 99.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
நாட்டில் 99.12 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 99.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,36,142 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  99,12,82,283 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  39,73,05,720

இரண்டாம் தவணை -  11,57,29,771

45 - 59 வயது

முதல் தவணை -  16,88,22,731

இரண்டாம் தவணை -  8,76,73,217

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,62,77,396

இரண்டாம் தவணை -  6,20,54,229

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,76,101

இரண்டாம் தவணை -  90,98,715

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,62,683

இரண்டாம் தவணை -  1,55,81,720

மொத்தம்

99,12,82,283

முழு கட்டுரையைப் படிக்க →