இந்தியா

நாட்டில் 99.12 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 99.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,36,142 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  99,12,82,283 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  39,73,05,720

இரண்டாம் தவணை -  11,57,29,771

45 - 59 வயது

முதல் தவணை -  16,88,22,731

இரண்டாம் தவணை -  8,76,73,217

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,62,77,396

இரண்டாம் தவணை -  6,20,54,229

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,76,101

இரண்டாம் தவணை -  90,98,715

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,62,683

இரண்டாம் தவணை -  1,55,81,720

மொத்தம்

99,12,82,283

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT