இந்தியா

தில்லியில் 3 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

ANI


புது தில்லி: புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மேல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT