இந்தியா

கரோனா 3-வது அலை அபாயம்? மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை

DIN

மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் ஒருசில பகுதிகளில் புதிய வகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாநிலங்களில் கரோனா பாதிப்பு, தடுப்பூசி போடும் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.

தில்லியில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT