முகப்பு
இந்தியா

நாட்டில் 72.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 72.37 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
நாட்டில் 72.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 72.37 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 67,58,491 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 72,37,84,586(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 1,03,62,796

இரண்டாம் தவணை - 3,99,36,894

45 - 59 வயது

முதல் தவணை - 14,12,24,670

இரண்டாம் தவணை - 6,11,18,659

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,19,04,711

இரண்டாம் தவணை - 4,84,63,875

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,62,796

இரண்டாம் தவணை - 85,55,939

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,35,063

இரண்டாம் தவணை - 1,38,66,099

மொத்தம்72,37,84,586
முழு கட்டுரையைப் படிக்க →