இந்தியா

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 தீவிரவாதிகள் தில்லியில் கைது

ANI

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பரமோத் குஷ்வஹா கூறியது:

“பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பிடம் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் உள்பட 6 பேரை கைது செய்துள்ளோம். மேலும், அவர்களிடமிருந்து வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த குழுவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT