நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி மொத்தம் 76.57 கோடி (76,57,17,137) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விவரம்:
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,03,65,645
இரண்டாவது தவணை - 86,41,364
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,83,40,334
இரண்டாவது தவணை - 1,42,03,101
18-44 வயதினர்:
முதல் தவணை - 30,91,72,935
இரண்டாவது தவணை - 4,88,51,566
45-59 வயதினர்:
முதல் தவணை - 14,62,56,729
இரண்டாவது தவணை - 6,50,07,644
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
முதல் தவணை - 9,45,11,108
இரண்டாவது தவணை - 5,03,66,711
மொத்தம் - 76,57,17,137