முகப்பு
இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி மொத்தம் 76.57 கோடி (76,57,17,137) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,03,65,645
இரண்டாவது தவணை - 86,41,364

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,83,40,334
இரண்டாவது தவணை - 1,42,03,101

18-44 வயதினர்:

முதல் தவணை - 30,91,72,935
இரண்டாவது தவணை - 4,88,51,566

45-59 வயதினர்:

முதல் தவணை - 14,62,56,729
இரண்டாவது தவணை - 6,50,07,644

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை - 9,45,11,108
இரண்டாவது தவணை - 5,03,66,711

மொத்தம் - 76,57,17,137

முழு கட்டுரையைப் படிக்க →