இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி மொத்தம் 76.57 கோடி (76,57,17,137) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,03,65,645
இரண்டாவது தவணை - 86,41,364

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,83,40,334
இரண்டாவது தவணை - 1,42,03,101

18-44 வயதினர்:

முதல் தவணை - 30,91,72,935
இரண்டாவது தவணை - 4,88,51,566

45-59 வயதினர்:

முதல் தவணை - 14,62,56,729
இரண்டாவது தவணை - 6,50,07,644

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை - 9,45,11,108
இரண்டாவது தவணை - 5,03,66,711

மொத்தம் - 76,57,17,137

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT