பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருள்கள் இன்று முதல் ஏலம் 
இந்தியா

பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருள்கள் இன்று முதல் ஏலம்

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் , நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது.

DIN

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் , நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது.

பிரதமரின் முக்கிய நிகழ்ச்சிகள் , சந்திப்புகள் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட பல பரிசுகள் மற்றும் நினைவுப் பொருள்களை ஏலம் விட கலாச்சாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இன்று முதல் இணைய வழியிலான ஏலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிடைத்த விளையாட்டுச் சாதனங்கள் , அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ருத்ராக்ஷ் மாநாட்டு மையம் ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளன.

இந்த ஏலம் வருகிற அக்-7 ஆம் தேதி வரை  நடைபெறும் என கலாச்சாரத்துறை தெரிவித்திருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT