முகப்பு
இந்தியா

நாட்டில் 82.65 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
நாட்டில் 82.65 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 75,57,529  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  82,65,15,754 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  33,47,62,522

இரண்டாம் தவணை -  6,47,24,317

45 - 59 வயது

முதல் தவணை -  15,29,73,905

இரண்டாம் தவணை -  7,07,83,297

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,79,37,287

இரண்டாம் தவணை -  5,32,33,801

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,69,831

இரண்டாம் தவணை -  87,67,189

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,46,681

இரண்டாம் தவணை -  1,46,16,924

மொத்தம்82,65,15,754
முழு கட்டுரையைப் படிக்க →