அமித்ஷாவை சந்திக்கும் தமிழக ஆளுநர்: நாளை தில்லி பயணம் 
இந்தியா

அமித்ஷாவை சந்திக்கும் தமிழக ஆளுநர்: நாளை தில்லி பயணம்

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தில்லி செல்கிறார்.

DIN

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தில்லி செல்கிறார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 19ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக நாளை அவர் தில்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ஆளுநரின் தில்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT