முகப்பு
இந்தியா

நாட்டில் 86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 86 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
நாட்டில் 86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 86 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  86,01,59,011 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  34,82,66,215

இரண்டாம் தவணை -  7,45,08,007

45 - 59 வயது

முதல் தவணை -  15,64,81,731

இரண்டாம் தவணை -  7,39,69,804

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,97,47,469

இரண்டாம் தவணை -  5,47,95,828

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,71,418

இரண்டாம் தவணை -  88,35,377

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,49,453

இரண்டாம் தவணை -  1,48,33,709

மொத்தம்

86,01,59,011

முழு கட்டுரையைப் படிக்க →