இந்தியா

நாட்டில் 86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 86 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  86,01,59,011 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  34,82,66,215

இரண்டாம் தவணை -  7,45,08,007

45 - 59 வயது

முதல் தவணை -  15,64,81,731

இரண்டாம் தவணை -  7,39,69,804

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,97,47,469

இரண்டாம் தவணை -  5,47,95,828

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,71,418

இரண்டாம் தவணை -  88,35,377

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,49,453

இரண்டாம் தவணை -  1,48,33,709

மொத்தம்

86,01,59,011

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT