முகப்பு
இந்தியா

நாடாளுமன்றகுளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-இல் தொடக்கம்

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 நவம்பர், 2021 at 7:11 AM
பகிர்:

புது தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

17-ஆவது மக்களவையின் 7-ஆவது கூட்டத் தொடா் நவ. 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இக்கூட்டத்தொடா் டிச. 23-ஆம் தேதி நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும் என மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.