முகப்பு
இந்தியா

நாட்டில் 94.62 கோடி பேருக்கு தடுப்பூசி: மத்திய அரசு

நாட்டில் இன்று (சனிக்கிழமை) மட்டும் இரவு 7 மணி வரை 60 லட்சத்துக்கும் (60,66,412) மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2021 at 9:27 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:50 AM


நாட்டில் இன்று (சனிக்கிழமை) மட்டும் இரவு 7 மணி வரை 60 லட்சத்துக்கும் (60,66,412) மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 94.62 கோடி (94,62,90,307) பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள்:

Advertisement

முதல் தவணை: 1,03,75,103
இரண்டு தவணை: 90,07,635

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1,83,58,448
இரண்டு தவணை: 1,53,17,749

18-44 வயதினர்:

முதல் தவணை: 38,22,15,952
இரண்டு தவணை: 10,02,37,655

45-59 வயதினர்:

முதல் தவணை: 16,49,35,347
இரண்டு தவணை: 8,24,52,131

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை: 10,41,85,339
இரண்டு தவணை: 5,92,04,948

மொத்தம்:

முதல் தவணை: 68,00,70,189
இரண்டு தவணை: 26,62,20,118

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.