மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. 
இந்தியா

ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியினால் இந்தியாவிற்கு தடுப்பூசி: மன்சுக் மாண்டவியா

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)  தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவுக்கான தடுப்பூசியை உருவாக்கியது

DIN

புதுதில்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)  தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவுக்கான தடுப்பூசியை உருவாக்கியது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மக்களவையில் தெரிவித்தார். 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கேள்விக்கு மாண்டவியா பதிலளித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறிய பதிலில், ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியால் ஓமிக்ரான் போன்ற கரோனா நோயை இந்தியா எளிதாகக் கடந்தது என்று கூறினார்.

உலகில் மூன்றாவது கரோனா அலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டாவது அலையைப் விட குறைவாக இருந்தது. ஆனால், பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடப்பட்டதாலும், தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாலும், இந்தியா மூன்றாவது அலையை எளிதாகக் கடந்தது என்று மாண்டவியா கூறினார். 

கரோனா மேலாண்மை மட்டுமின்றி மற்ற வகை மருத்துவ ஆராய்ச்சிகளையும் இந்த நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் என்று மாண்டவியா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT