இந்தியா

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

DIN

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அந்நகரக் காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு இமையில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் தொடர்புடைய பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக அந்நகரக் காவல் கண்காணிப்பாளர் கமல் பண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பள்ளிகளில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT