இந்தியா

மும்பையிலிருந்து குஜராத் வந்தவருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு

PTI


ஆமதாபாத்: மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது நபருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் குஜராத் வந்திருந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மாதிரி கரோனா மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு பாதித்திருந்தது ஒமைக்ரான்-எக்ஸ்இ என்பது தெரிய வந்துள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனாவைக் காட்டிலும் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா அதிக வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மும்பையில் இருப்பதகாவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT