இந்தியா

காவல்துறைக்கு உதவி வந்த இருவரை சுட்டுக்கொன்ற நக்சல் தீவிரவாதிகள்!

DIN

மகாராஷ்டிரத்தில் கிராமத்தினர் இருவரை நக்சல்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் குறித்து காவல்துறை தகவல் தந்த இருவர் நக்சல்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் இதுவரையிலான வெவ்வேறு தாக்குதலில் காவல்துறையினருக்கு உதவி புரிந்தவர்கள். 

'இருவரும் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம்' என்று கட்சிரோலி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT