இந்தியா

ஈஸ்டர் பண்டிகை: மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

DIN


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் பதிவில் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், "மகிழ்ச்சிகரமான ஈஸ்டர் நல்வாழ்த்துகள்! இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களையும் மற்றும் லட்சியங்களையும், சமூக நீதி மற்றும் கருணை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நாம்  நினைவுகூா்வோம். நம் சமூகத்தில் மகிழ்ச்சி எழுச்சி சகோதரத்துவம் மேலோங்கட்டும்" என்று மோடி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT