இந்தியா

பிரிட்டன் பிரதமர் நாளை (ஏப்.21) இந்தியா வருகை

DIN

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (ஏப்.21) இந்தியா வர உள்ளார்.

கடந்த சில மாதங்களாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அவர் நாளை இந்தியா வர உள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்துக்கு வருகை தரும் போரிஸ் ஜான்சன் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம். எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமா்கள் இருவரும் ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT