இந்தியா

இரண்டு நாள் பயணம்: வங்கதேசம் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்

DIN

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வங்கதேசம் சென்றார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக  இன்று (ஏப்ரல் 28) மற்றும் நாளை (ஏப்- 29)  வங்கதேசம் மற்றும் பூட்டான்  நாடுகளுக்குச் செல்லும் திட்டத்தில் இன்று வங்கதேசம் சென்றுள்ளார்.

அங்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உடனான சந்திப்பில் இந்தியா - வங்கதேச உறவுநிலை குறித்தும்  இருதரப்பு புரிந்துணர்வு நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் அதற்கடுத்து பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங்கை ஜெய்சங்கர்  சந்திப்பார் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT