இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்தார் கோவா முதல்வர்

DIN

புது தில்லி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர யூனியன் பிரதேசமான கோவாவின் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள, பிரதமரின் வழிகாட்டுதல்களை பிரமோத் சாவந்த் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்ட பிறகு இரண்டாவது முறையாக தில்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT