இந்தியா

ஹிமாச்சலில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்

DIN

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்ட மசோதா ஹிமாச்சல் சட்டப்பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மீது சனிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

கட்டாயப்படுத்தி மதமாற்றி குற்றம் செய்பவா்களுக்கு தண்டனை வழங்க இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

அதன்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT