இந்தியா

சூரியசக்தி மின்தகடு ஊழல்: காங்கிரஸ் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை

DIN

கேரளத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய சூரியசக்தி மின்தகடு ஊழல் வழக்கில், காங்கிரஸ் எம்.பி. வேணுகோபாலிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தியதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சூரியசக்தி மின்தகடு ஊழல் தொடா்பாக வேணுகோபால், முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி உள்ளிட்ட 6 போ் மீது கேரள காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபாலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT