இந்தியா

மங்களூருவில் 224 கிராம் தங்கத்துடன் இளைஞர் கைது

DIN


துபாயிலிருந்து மங்களூருக்கு 224 கிராம் தங்கத்துடன் வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

பட்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர், புதன்கிழமை ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் துபாயிலிருந்து மங்களூரு சர்வசேத விமான நிலையத்திற்கு வந்ததாகவும், இதன் மதிப்பு ரூ.11.78 லட்சமாகும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நீள் வட்ட வடிவிலான தங்கத்தை, விலைமதிப்பற்ற உலோகத்துடன் 
தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT