கோப்புப் படம் 
இந்தியா

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம், பசு வதையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள், நான் ஜாமினில் விடுவிக்கிறேன் என சர்சைக்குரிய வகையில் ஆதரவாளர்களிடையே பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கியான் தேவ் பேசியுள்ளார்.

இரு பிரிவினருக்கு இடையே வன்முறை தூண்டும் நோக்கில் ஈடுபடுவதாக கியான் தேவ் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் கைது

பள்ளி மாணவா் கொலை வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

ராயல் கோ் மருத்துவமனைக்கு விருது

SCROLL FOR NEXT