கோப்புப் படம் 
இந்தியா

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம், பசு வதையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள், நான் ஜாமினில் விடுவிக்கிறேன் என சர்சைக்குரிய வகையில் ஆதரவாளர்களிடையே பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கியான் தேவ் பேசியுள்ளார்.

இரு பிரிவினருக்கு இடையே வன்முறை தூண்டும் நோக்கில் ஈடுபடுவதாக கியான் தேவ் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெடி ஸ்டார்ட்... குஷி கபூர்!

ஜன நாயகன் பூஜா ஹெக்டே போஸ்டர்!

பாக். - ஆப்கன் இடையிலான சண்டையையும் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விருப்பம்!

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

பிரதமர் மோடியுடன் கனட வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

SCROLL FOR NEXT