கோப்புப்படம் 
இந்தியா

21 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி

நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது.

DIN

நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது.

தில்லியிலும், அதைத்தொடர்ந்து உத்தரப்பரதேசத்திலும் போலி பல்கலைக்கழகங்கள் அதிகம் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தரப்பரதேசத்தில் 7 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

கர்நாடகம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் உள்ளன.

இந்த 21 போலி பல்கலைக்கழகங்கள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT