இந்தியா

21 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி

DIN

நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது.

தில்லியிலும், அதைத்தொடர்ந்து உத்தரப்பரதேசத்திலும் போலி பல்கலைக்கழகங்கள் அதிகம் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தரப்பரதேசத்தில் 7 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

கர்நாடகம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் உள்ளன.

இந்த 21 போலி பல்கலைக்கழகங்கள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT