அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நொய்டா இரட்டைக் கோபுர கட்டடம்: ஆரம்பம் முதல் முடிவு வரை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்றனர்.
அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.