கோப்புப்படம் 
இந்தியா

மின்மோட்டார் பம்ப் விலை குறைப்பு: மத்திய அரசு விளக்கம்

மின்மோட்டார் பம்ப் விலை குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

மின்மோட்டார் பம்ப் விலை குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தால்தான் எந்தவொரு முடிவும் எடுக்க முடியும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மின்மோட்டார்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில அளித்துள்ளது.

இதையும் படிக்க: கோவை குற்றாலம் மூடல்!

மின்மோட்டார் பம்ப் விலையை குறைக்கவும், வரியை திரும்ப பெறவும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT