இந்தியா

ஆந்திரம்: 1,400 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான  1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான  1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று(பிப்.9) காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ  கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

அதற்கு முன்,  நேற்று ரூ.2 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் விசாகப்பட்டினத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT